Journalist Farooq Pasha
இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப,
அவர்கள் தலைமையில் மேல்விஷாரம் MMES மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 ல் மாணவியர்களிடையே 100% சதவிகிதம் வாக்குப்பதிவு, தேர்தல் நாள்
ஏப்ரல் 23 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவியர்கள்
அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உடன் கல்லூரி முதல்வர் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் வட்டாட்சியர் , கணிதவியல்
துறை தலைவர் முனைவர்.யோகாம்பிகை மற்றும் பலர் உள்ளனர். செய்திகளுக்காக பாரூக் பாஷா
